6 Men. 6 Places. Varied backgrounds. Variety of Industry. what you finally get is a "Arusuvai virundhu". This is our honest recordings of things, news, informations which influenced us in everyday's life. Viewing this from decades from now, will throw some ideas & informations of the period we lived in. The social, cultural, political & personal influecnes of our current time is reflected in this post.

Wednesday, November 07, 2007

சுடிதார் போட்ட பொண்னுங்களை குருவாயூர் கிருஷ்ணனுக்கு பிடிக்காதாம்.

சென்ற வாரம் குருவாயூர் கிருஷ்ணன் கோவில் தலைமை குருமார்கள் பிரசன்னம் பார்த்தார்களாம்( பிரசன்ன பார்ப்பதென்பது கடவுளிடம் நேரிடையாக பேசி அவரின் மனநிலையை அறிவது)

சென்ற வாரம் பிரசன்னம் பார்த்துவிட்டு வெளியே வந்த குருமார்கள் சொன்னார்களாம் பகவான் கிருஷ்ணன் மிகவும் கோபமாக இருக்கிறார்.எப்படி சாந்தம் செய்வதென்று தெரியவில்லை.

உடனே அங்கிருந்த மற்றவர்கள் எதற்க்காக கிருஷ்ண பகவான் கோபமாக இருக்கிறார் என்று கேட்டார்களாம்

முன்பெல்லாம் பெண்கள், கேரள முறைப்படி முண்டு சேலை கட்டிக்கொண்டு கோவிலினுலள் வந்தார்கள்.ஆனால் சில பெண் அமைப்புகளின் போராட்டத்தால் சுடிதார் அணிந்து வர அனுமதி கொடுத்தோம்.அது பகவானுக்கு பிடிக்கவில்லை.அதனால்தான் கோபமாக இருக்கிறார் என்று தலைமை குருமார் சொன்னார்.அதனால் சுடிதார் அணிந்து வர தடைவிதிப்பது பற்றி தீவிரமாக யோசித்துவருவதாக தலைமை குருமார் தெரிவித்துள்ளார்.

பகவான் கிருஷ்ணன் முண்டு சேலை கட்டி வந்த பெண்களை இரசித்த அவருக்கு சுடிதார் மூலம் முழுவது மூடிக்கொண்டு வந்தால் கோபம் வராதா என்ன

பெண்ணியியம் பேசுபர்களே உங்கள் கருத்தென்ன

அன்புடன்
அரவிந்தன்

Tuesday, November 06, 2007

My writings on Inequality in India

I have started a series of blog posts in my tamil blog, about inequality in india, combined with global & local forces determining the fate of so many millions of people.

Labels: , , , , ,